மர்த்யஸ்தயாநுஸவமேதிதயா முகுந்த ஶ்ரீமத்கதாஶ்ரவணகீர்தநசிந்தயைதி । தத்தாம துஸ்தரக்ரு'தாந்தஜவாபவர்கம் க்ராமாத்வநம் க்ஷிதிபுஜோऽபி யயுர்யதர்தாஃ
முகுந்தனின் புகழ் கதைகளை கேட்டு, பாடி, சிந்தித்தால், சாதாரண மனிதருக்கும், அந்த பக்தியால், மரணத்தைத் தாண்டிய அவனது உலகை அடைய முடியும்; அவனை நாடி, அரசர்களும் தங்கள் ஊர்களை விட்டு காட்டிற்குச் சென்றார்கள்.
இதி ஶ்ரீமத்பாகவதே மஹாபுராணே பாரமஹம்ஸ்யாம் ஸம்ஹிதாயாம் தஶமஸ்கந்தே உத்தரார்தே ஶ்ரீக்ரு'ஷ்ணசரிதாநுவர்ணநம் நாம நவதிதமோऽத்யாயஃ
இவ்வாறு, பரமஹம்சர்களுக்கான ஸ்ரீமத் பாகவத மகாபுராணத்தின் பத்தாம் ஸ்கந்தத்தின் இரண்டாம் பகுதியிலுள்ள, 'ஸ்ரீ கிருஷ்ணனின் செயல்கள்' என்ற தொண்ணூறாவது அதிகாரம் முடிகிறது.