ௐ த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தநம் । உர்வாருகமிவ பந்தநாந்ம்ரு'த்யோர்முக்ஷீய மாऽம்ரு'தாத் ॥
ஓம். மூன்று கண்கள் உடைய இறைவனை, மணம் பரப்பும், எல்லோருக்கும் வளம் தருவோனை நாம் வழிபடுகிறோம். பழுத்த வெள்ளரிக்காய் தன் கொடியிலிருந்து எளிதாக விடுபடுவது போல, எங்களை மரண பாசத்திலிருந்து விடுவித்து, அமரத்துவத்திலிருந்து எப்போதும் பிரிக்க வேண்டாம்.